Friday 2 January 2015

போர்வாள்

சப்தமில்ல  குமுறலும் ,
குருதி இல்லா   மரணமும் ,
போர்கள்  என்னுள்  இங்கே ...

உயிர்கள்  இறை காண ,
பருந்து  இரை காண ,
வாய்ப்பொன்றில்லை  இல்லை  இங்கே ...

குறிக்கோள்  ஒன்று ,
விடை  கண்டு ,
நல்நித்திரை  கொள்ள ...

அனல்  தனிய ,
அகம்  மீளுமோ  ,
இப்போராட்டம்   தன்னை ,
மனபோராடம்  உன்னை ....

No comments:

Post a Comment