Monday 2 February 2015

நெஞ்சம் பேசுதே...

அலைகளின் தொடுதலால்,
உள்வாங்கியதாய் தோன்றும்..
உன் கண்களின் தொடுதலால்,
உள்வாங்கினாய் என்னை...

பாறையின் பிடியில்,
சிறு செடியை கண்டேன்...
கை கோர்க்கும் நொடியில்,
அச்செடியாய் கண்டேன் என்னை...

பிறப்புகள் மாயை,
வெறும் கனவே என்றேன்,
கலைத்தாய் அந்நினைப்பை,
ஓர் சொல்லில்....

No comments:

Post a Comment