Tuesday 12 May 2015

சிந்தனை

நொடிக்கோர்  துளியாய் ,
மனக்கடலில்  சிந்தனை ..
இரவுக்கொர்   விண்மீனாய் ,
மனவானில்  சிந்தனை ...
என்னிலைக்கு  செல்ல ,
இக்கணம்  இச்சிந்தனை ???
வியப்புடன்  வாடினேன் ,
நாடினேன்  நற்சிந்தனையை ...

No comments:

Post a Comment