Wednesday 3 June 2015

கனவுத்தோழமை

விதி நேர்கோடாய் கொண்ட,
ஈர் வேறு இலக்கணம் நாம்.

பயணம் இணைத்தோம் ஓர்நாள்,
சொர்கம் அமைத்தோம் அந்நாள்.

திசை மறந்த திசைபளகை,
இன்று
இசை மறக்கச்செய்தன.

பறக்க நினைக்கும் நெறிசல்,
அன்று
நீடிக்க மனம் துடித்தன.

தொலவைின் பிரிவை காணும்,
ஒருமையும் தனிமை கொள்ளும்.

காலம் சுழல ஏக்கம்,
காத்திருக்கும் உன் ப்ரியமானவள்....


No comments:

Post a Comment